வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

#315 - திருவிருந்து எடுப்பதின் நோக்கம் என்ன? திருவிருந்து எடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

#315 - *திருவிருந்து எடுப்பதின் நோக்கம் என்ன? திருவிருந்து எடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?*

*பதில்* :
திருவிருந்து என்பது ஒரு உடன்படிக்கையை நினைவுகூரும் பந்தி (லூக். 22:19-20)

அப்பம்பிட்குதல் என்றும் இதை அழைத்திருக்கிறார்கள் (அப். 20:7)

கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் செயல் இது (1கொரி. 11:24-25)

பிட்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தை - அப்பம் குறிக்கிறது.

சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தை – திராட்சை ரசம் குறிக்கிறது.

கிறிஸ்து வருமளவும் இதை செய்ய வேண்டும் – 1கொரி. 11:26

திருவிருந்து எடுக்கவில்லையென்றால் – அவர் மரணத்தில் பங்கில்லை.  மரணத்தில் பங்கில்லை என்றால் கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களாக மறுவாழ்வும் இல்லாமல் நித்திய ஜீவனை இழந்து விடுவார்கள் (ரோ. 6:5)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

1 கருத்து:

  1. #355
    *கேள்வி*
    உங்களின் #315வது கேள்விக்கான பதிலில் :

    பழைய உடன்படிக்கையை நிறைவேற்றி / முடித்து வைத்து - புதிய உடன்படிக்கையை உண்டு பண்ணினார் என்று நினைவு கொள்கிறோம். (1கொரி 11:25, லூக்கா 22:20, எபி 9:15, ரோ 10:4)

    என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    But most of the teachers who serve the communion teach old covenant laws and blessings and curse the people for not giving tithe.

    What's your answer???

    *பதில்* :
    Tithe is under Law of Moses.

    That is law is not valid even for Jews or Israelites after the Cross of Christ (Jer 31:31, Heb 8:6-13, Heb 9:15, Heb 10:16-17, Heb 12:24, Col 2:14)

    This is what we remember while taking Grape juice at Lord’s communion.

    போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய *புதிய உடன்படிக்கையாயிருக்கிறது*; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 1Cor 11:25

    தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 1Tim 1:7

    சத்தியத்தை சரியாக பகுத்துப் படிக்க அறிந்தால் கலப்பாய் இப்படி போதிக்க மாட்டார்கள் (2கொரி 2:17, 2தீமோ 2:15)


    *Eddy Joel*, PhD
    Preacher – The Churches of Christ
    Teacher – World Bible School
    +968 93215440 / joelsilsbee@gmail.com

    *வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் எங்கள் Closed - Whatsapp குழுவில் இணைய அழைக்கிறோம்

    Group 3: (Newly opened) - https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

    Group 2: (255 members) - https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

    Group 1: (255 members) - https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

    ** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

    *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

    பதிலளிநீக்கு