#309
*கேள்வி*
ஆராதனை கூடங்களுக்கு வெவ்வேறான பெயர்கள் (எ.கா:
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி, ஜீவ வழி, ஜீவ மார்க்கம்) வைப்பது முறையானதா ?
வேதத்தின்படி விளக்கம்
*பதில்* :
புதிய ஏற்பாட்டில் சபை கூடுகையை அந்தந்த இடத்தின் பெயரை
வைத்தே அழைத்திருக்கிறார்கள்.
எங்கு சபை நடந்தாலும் அதன் நிறுவனர் கிறிஸ்துவே (1கொரி 3:11)
தங்கள் பெயரை பறைசாற்றிக்கொள்ள அவரவர் பெயரை விரும்பியவாரு
போட்டு கொண்ட உதாரணம் – வேதத்தில் இல்லை. பல நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பவுல் பிரயானம்
செய்து ஊழியத்தை ஸ்தாபித்தார் – அங்கு தங்கள் சபையை
கொரிந்து சபை
எபேசு சபை
பிலதெல்பியா சபை
சிமிர்னா சபை என்று ...
இப்படி ஊர் பெயரில் தான் இருந்தது.
தற்போது – பல சபைகளுக்கு நிறுவனர் என்றும் Founder என்றும் தங்கள் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் – உண்மை தான். அது அவர்கள்
நடத்தும் சபை !! அங்கு கிறிஸ்துவின் உபதேசம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நம்
தவறு.
*Eddy Joel*
Preacher -
Kaniyakulam Church of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
-நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில்
சொடுக்கவும்:
Group 2:
Group 1:
** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக