#960 - *யாத்திராகமம் 13:11,12ல் கானான் தேசம் அடைந்ததும் முதற்பேற்றை பலியிட
கூறுகிறார். மற்ற தேசங்களில் ஏன் கேட்கவில்லை*.
*பதில்*
இது
பஸ்காவை குறித்து தேவன் சொன்னவை.
யாத்.
13:1-4 கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும்
மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப்
பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள்
அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்;
ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.
ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
புறப்பட்ட
நோக்கம் கானான் வந்தடைய வேண்டும் என்பது. யாத். 13:8-11
தேவன்
ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் இந்த ஜனங்கள் கானான் தேசத்திற்கு வரும்போது
நிறைவேறுகிறது. ஆதி. 15:19-21
அதன்
நினைவுகூறுதலாக வந்து சேர்ந்த பிறகு அந்த இடத்தில் அந்த நாளில் அவர்களை கடைபிடிக்க
சொல்கிறார் தேவன். யாத். 13:10
இந்த
கட்டளை இஸ்ரவேலருக்கு வனாந்திர பிரயாணத்தின் ஆரம்ப நாளில் கொடுக்கப்பட்டது !!
இன்னும்
40 வருடம் அவர்கள் பிரயாணிப்பதை அறியாதிருந்தார்கள். !!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக