*பதில்*
ஒருவர்
ஞானஸ்நானம் எடுப்பதற்கு வேண்டிய தகுதிகள் என்ன என்பதை அறிந்தாலே இதற்கான விடையை
இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
1-வசனத்தை
கேட்க வேண்டும் – ரோ. 10:17, யோ.
8:32
2-விசுவாசிக்க
வேண்டும் –
எபி. 11:6, யோ.
20:31
3-பாவத்தை
விட்டு மனந்திரும்ப வேண்டும் –
லூக்கா 13:3, அப். 17:30
4-பாவத்தை
அல்ல விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும் – ரோ. 10:10, மத். 10:32
5-பின்பு
முழுகி ஞானஸ்நானம் பெற வேண்டும் –
கலா. 3:27, அப்.
2:38
மேலே
சொன்ன 5 படிகளையும் எந்த குழந்தையும் பூர்த்திசெய்ய முடியாது.
*மேலும்
குழந்தைக்கு* :
ஞானஸ்நானம்
கொடுத்ததாகவோ
கொடுக்கவேண்டும்
என்றோ
கொடுக்க
வேண்டிய அவசியம் இருப்பதாகவோ வேதத்தில் இல்லை.
வேதத்தில்
சொல்லாததை செய்வது பாவம் –
1யோ. 3:4, 1யோ.
5:17
கிறிஸ்தவத்தை
மதமாக்கினதும் குழந்தை ஞானஸ்நானத்தை அறிமுகபடுத்தியதும் கத்தோலிக்கர்கள்.
வேதத்தில்
இதற்கு இடமில்லை.
கிறிஸ்தவ
மார்க்க சபையில் கிறிஸ்து சொல்லாத எந்த கட்டளைக்கும் இடமில்லை.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக