திங்கள், 2 டிசம்பர், 2019

#640 *கேள்வி* யோர்தான் எத்தனை முறை பிரிந்தது?


#640
*கேள்வி*
யோர்தான்  எத்தனை   முறை  பிரிந்தது?

*பதில்*
முதலாவது
யோசுவாவின் நாட்களில் ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை எடுத்து சென்ற போது யோர்தான் பிரிந்தது யோசுவா 3:15-17

இரண்டாவதாக
எலியாவும் எலிசாவும் யோர்தானை கடந்து போவதற்காக எலியா தன் சால்வையினால் யோர்தான் தண்ணீரை அடித்தபோது பிரிந்தது 2இராஜா 2:8

மூன்றாவதாக
எலியா வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு எலிசா திரும்பிவருவதற்காக சால்வையினால் யோர்தான் தண்ணீரை அடித்தபோது பிரிந்தது 2இராஜா 2:14


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக