#640
*கேள்வி*
யோர்தான்
எத்தனை முறை பிரிந்தது?
*பதில்*
முதலாவது
–
யோசுவாவின்
நாட்களில் ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை எடுத்து சென்ற போது யோர்தான் பிரிந்தது
– யோசுவா
3:15-17
இரண்டாவதாக
–
எலியாவும்
எலிசாவும் யோர்தானை கடந்து போவதற்காக – எலியா தன் சால்வையினால் யோர்தான்
தண்ணீரை அடித்தபோது பிரிந்தது –
2இராஜா 2:8
மூன்றாவதாக
–
எலியா
வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு எலிசா திரும்பிவருவதற்காக சால்வையினால் யோர்தான்
தண்ணீரை அடித்தபோது பிரிந்தது –
2இராஜா 2:14
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்யவும்.
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக