வெள்ளி, 4 அக்டோபர், 2019

#535 - மண்ணைத் தின்பாய் என்று சர்ப்பத்தை தேவன் சபித்திருக்க அது எலியையும் மற்றவைகளையும் எப்படி சாப்பிடுகிறது?

#535 - *மண்ணைத் தின்பாய் என்று சர்ப்பத்தை தேவன் சபித்திருக்க அது எலியையும் மற்றவைகளையும் எப்படி சாப்பிடுகிறது?*

*பதில்*
"மண்ணை தின்பாய்" என்ற வார்த்தைக்கு எபிரேயத்தில் அஃபார் என்ற வருகிறது. அதற்கு சாம்பல் / தூசி / மண் / மரித்தது / தூள் / கெட்டுப்போனது என்று அர்த்தம். (Ashes dust earth ground morter powder rubbish)

பாம்பின் மீது சொல்லப்பட்ட சாபம் அதன் வயிற்றில் மண்ணில் ஊர்ந்து செல்வதாகும்.

சர்ப்பமானது “கால்நடைகள்” மற்றும் “வயலின் மிருகம்” (ஆதியாகமம் 3: 1, 14) போன்று இருந்திருக்கிறது.  ஆனால் இப்போது அதன் வயிற்றில் ஊர்ந்து அழுக்கைச் சாப்பிட வேண்டும்.

மண்ணை தின்ன வேண்டும் என்பது ஒரு வெறுக்கத்தக்க, வெறுக்கத்தக்க இழிவானதை சாப்பிட வேண்டும் என்பதாகிறது. மீகா 7: 16-17ல், தேசங்கள் அவரிடம் ஊர்ந்து வந்து மண்ணை தின்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் இதனை நமக்கு விளக்குகிறது. மண்ணை தின்பாய் என்றால் கீழானவை அல்லது இழிவானதை அல்லது சோரம் போனதை அல்லது கெட்டுப்போனதை சாப்பிட வேண்டும் என்பது பொருள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக