#352 - *ஆதியாகமத்திற்கு பின்பு வரும் யாத்திராகமத்தில் மோசே
தன் ஜனங்களுக்கு விரிகுளம்பு உள்ளது இல்லாதது அசை போடுவது போடாதது என்பவைகளை குறித்து
சாப்பிட மற்றும் ஆகாதவைகளை குறித்த அதிகாரம்
எங்கு உள்ளது என்று தெரியபடுத்தவும்*.
*பதில்* :
லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் இந்த கட்டுபாடை குறித்து நாம்
வாசிக்கலாம்.
இந்த கட்டுபாடு கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் இஸ்ரவேலருக்கு
கொடுக்கப்பட்டது. (லேவி. 11:2)
மோசேயின் பிரமானம் அவர்களுக்கும் மாற்றப்பட்டு
விட்டதாகையால் (எரே. 31:31) கிறிஸ்துவின்
சிலுவைக்கு பின் – அவர்களும் எதையும் சாப்பிடுவதற்கு தடையில்லை (அப். 10:14-15, அப். 11:9, மத். 15:11, 1கொரி. 10:25)
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே
அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப்
பொய்யர் கட்டளையிடுவார்கள். தேவன்
படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில்
ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும்
பரிசுத்தமாக்கப்படும் (1தீமோ. 4:3-5)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group):*
*எங்களது வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக