#329
*கேள்வி*
மாரநாதா என்ற வார்த்தை வேதாகமத்தில் இருக்கிறதா?
அதற்கு பொருள் என்ன?
*பதில்* :
மாரநாதா என்பது அரமாய்க் மொழி.
அப்.பவுல் தன் நிரூபத்தில் உபயோகப்படுத்திய அரமாய்க் / சீராக்
மொழி அது.
இந்த வார்த்தையின் தன்மையை குறைத்துவிடாமல் இருக்க ஆங்கில
வேதாகமத்தில் அப்படியே உபயோகித்தார்கள்.
மாரநாதா என்றால் – கிறிஸ்துவே வாரும் என்று பொருள்.
1Cor16:22
If any man loveth not the Lord, let him be anathema. Maranatha. (American
Standard Version)
If any man love not the Lord Jesus Christ, let him be Anathema Maranatha. (KJV)
*Eddy Joel*
Preacher -
Kaniyakulam Church of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
-நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில்
சொடுக்கவும்:
Group 2:
Group 1:
** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக