வியாழன், 27 ஜூன், 2019

#244 கேள்வி: யூதர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய காரணம் என்ன?


#244
கேள்வி:
யூதர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய காரணம் என்ன?

பதில்:

தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள இயேசுவை சிலுவையில் அறைய திட்டம் பண்ணினார்கள் (யோ 11: 47-53)

இயேசுவின் வார்த்தைகள் இவர்கள் இருதயத்தை குத்தியதால், அவரை கொலை செய்ய திட்டம் வகுத்தார்கள் ( மத் 21:45-46, மத் 26:3-5)

ஆனால் அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்களோ வேறே...
இருந்தாலும் அவை ஒன்றையும் அவர்களால் நிரூபிக்கமுடியவில்லை (மாற்கு 14:56)

நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக