புதன், 19 ஜூன், 2019

#236 கேள்வி: …. காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு வைத்த அந்த அடையாளம் என்ன?


#236
கேள்வி:
…. காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். ஆதியாகமம் 4:15

அந்த  அடையாளம்  என்ன?

பதில்:

என்னவிதமான அடையாளம் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை.

மற்றவர்கள் காயீனை கண்டு பயப்படும் விதத்தில் அந்த அடையாளம் இருந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்

சில வியாக்கானிகர்கள் – காயீனை தேவன் முடமாக்கியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

எப்படியாயினும், சொல்லப்படாதவைகளை நாம் யூகிக்க நமக்கு அதிகாரமில்லையே (உபா 29:29)

நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக