*#102 Question - எபே. 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல*, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு
When is this fight going to happen ?
Whether this says about our spiritual war ? Or after death real war...
ANSWER:
[08:20, 4/12/2019] Eddy Joel: 12ம் வசனத்திற்கு முந்தய வசனத்தில்:
(வ11) பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்க சொல்கிறார்.
12ம் வசனத்திற்கு அடுத்த வசனத்தில்:
(வ13) தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு,
-
என்று பார்க்கிறோம்.
12ம் வசனத்தில் வருவது - நம் அனுதின வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை குறிக்கிறது. தேவனுடைய திட்டங்களை, கட்டளைகளை, கிறிஸ்துவின் உபதேசத்தை பின்பற்ற முடியாதபடிக்கு - பிசாசின் தந்திரங்களை எதிர்க்கும் போராட்டம் நமக்கு அதிகமதிகம் வரும் !!
விசேஷமாக - சீயோன் என்று நாம் எதை நினைத்துக்கொண்டிருக்கிறோமோ - அவை தவறாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும்.
ஏனென்றால் உன்மையான சீயோனை (சபையை) கண்டுபிடிக்க வேண்டும்.
பொிய கன்மலையும் தடைகற்களும் இருக்குமாம் !! (ரோ. 9:33)
a war in our current life itself... against the whiles of satan
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக