சனி, 27 ஏப்ரல், 2019

#123 கேள்வி: பெற்றோர்கள் செய்த பாவமோ புண்ணியமோ அது பிள்ளைகளை சேருமா??

*#123 கேள்வி: - பெற்றோர்கள் செய்த பாவமோ புண்ணியமோ அது பிள்ளைகளை சேருமா? * பைபிள் ரீதியாக விளக்கவும்

*பதில்:*
நிச்சயமாக சேராது.

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்;
குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை;

நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும்,
துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும் (எசே 18:20)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக