புதன், 13 அக்டோபர், 2021

தேவனையேச் சார்ந்தியிருப்போம்

*தேவனையேச் சார்ந்தியிருப்போம்*

By : Eddy Joel Silsbee

 

நமக்காய் தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சகல வசதியும் இருந்த காலத்தில் கூட அனைவருக்கும் முன்பாக,

 

தான் இராஜாவாக இருந்தபோதும்,

 

வாழ்க்கையில் துவண்டு, போராடி, நெருக்கப்பட்டு, வியாகுலப்பட்ட போதும்,

 

சந்தோஷமான காலத்திலேயும், வெற்றியான காலத்திலேயும்,

 

எப்போதும் தேவனையே சார்ந்து இருந்தார் தாவீது இராஜா.  சங் 120:1-2, 40:11-17, 101,1-8, 28:1-9

 

அவர் தேவனை மாத்திரம் சார்ந்து வாழ்வதை மற்றவர்களும் அறிந்திருந்தார்கள். 1இரா. 3:14

 

நம்முடைய வெற்றியையும், தோல்வியையும் கஷ்டங்களையும் எல்லா சூழ்நிலையையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்க பழகுவோம். 1நாளா. 29:10

 

கஷ்டம் வந்தால் முழங்காலை மடக்குவதும்,

சந்தோஷமாக இருந்தால் தொழுகையில் கலந்துக்கொள்ளக் கூட நேரமில்லாமல் இருப்பது உகந்தது அல்ல. சங். 62:2, 6, 121:3;

 

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 1சாமு. 2:9

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/iDaA9bBH3Tc

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக