*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
உன்னதமான தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ராஜாவின் வீட்டுக்குள்ளே எவரும் தங்கள் இஷ்டப்படி நுழைய முடியாது.
அடக்கமும், ஒடுக்கமும், அமைதலும், மரியாதையும், சரியான உடையும், சுத்தமும், நிச்சயம் அவசியம்.
இல்லையென்றால் காவலாளிகள் வாசற்கதவினிலேயே வெளியேற்றி விடுவார்கள்.
பரலோக வீட்டுக்குள் பிரவேசிக்கும் தகுதி என்னவென்பதை அறிந்து அதன்படி தகுதிப்படுத்திக்கொள்ளாவிடில் எப்படி பரலோகத்தில் பிரவேசிக்க முடியும்??
வஸ்திரம் மாற்றிக் கொள்ளாதவனை ராஜாவே நேரடியாய் பிடித்தார். தகுதியானதின் மூலம் தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் காவலாளிகள் உள்ளே விட மாட்டார்கள்!! (மத் 22:10-13)
வலது புற கதவு – நேர்த்தியானவர்களுக்கு.
இடது புற கதவு – பாக்கி அத்தனை பேருக்கும்.
முடிவு நம் கையில் !!
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக