#893 -*வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷ குமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும்
நீங்கள் காண்பீர்கள் என்று யோவான் 1:51ல் சொன்னது போல விசுவாசிகள் கண்டர்களா?*
*பதில்*
தேவனுடைய
வீடு என்று அர்த்தங்கொள்ளும் பெத்தேல் என்ற இடத்திலிருந்து பரலோகத்திற்கு தூதர்கள்
ஏறுவதும் இறங்குவதுமாக யாக்போபு கண்டதை
அறிந்திருந்த இஸ்ரவேலர் (ஆதி. 28:12) மத்தியில் இயேசு கிறிஸ்து தான் இனி மனிதர்களுக்கும் பரலோகத்திற்கும்
ஏனி என்று கூறுகிறார்.
அவர்
மூலமாகவே இனி எந்த தொடர்பும் மேலே ஏற்படும் என்பதை கூறினார்.
அவராலேயன்றி
உலகத்திற்கு இரட்சிப்பு இல்லை. அப். 4:12
அவராலேயல்லாமல்
பிதாவினிடத்திற்கு யாரும் நேரடியாக போக முடியாது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் –
யோ. 14:6
அவரே
மத்தியஸ்தர். எபி. 9:15,
12:24, 1தீமோ. 2:5
மோசேயோ
எலியாவோ அல்ல இயேசுவின் மூலம் தான் இரட்சிப்பு என்பதை அறிந்து கொண்டார்கள் – மத். 16:16
அதன்
மூலம் தேவனுடைய அநுக்கிரகம் வானத்திலிருந்து பூமிக்கு இயேசுவின் மூலம் வந்ததை
கண்டார்கள் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக