#748 - *இன்றைய
நாட்களில் ஒரு மனிதன் தவறு செய்யும்போது ஆவியானவர்
அவனைவிட்டு வெளியே போய்விடுவார் என்பது சரியா? வேதத்தின்படி விளக்கம் தரவும்?*
*பதில்*
பாவம்
இருக்கும் இடத்தில் பரிசுத்தத்திற்கு இடம் இல்லை – ஏசா. 59:2
துன்மார்க்கருக்கு
கர்த்தர் தூரமாக இருக்கிறார் - நீதி. 15:29
அக்கிரமங்கள்
செய்யும் போது நன்மையை வரவொட்டாதிருக்கிறது – எரே. 5:25
அக்கிரமத்தில்
ஈடுபடும்போது அவர் மறைந்து இருப்பது மாத்திரம் இல்லாமல் கோபத்துடனும் இருக்கிறார் –
ஏசா. 57:17
அவர்
முகம் (பிரசன்னம்) மறைக்கப்பட்டு போகிறது, பட்சிக்கப்படும்படி அநேக தீங்குகளும்
இக்கட்டுகளும் தொடரும் – உபா. 31:17-18
கசப்புகள்
இருதயத்தில் வரும்போது தேவ கிருபையை இழக்கிறோம்
- எபி. 12:15-17
உப்பு
தன் சாரம் குறைந்து போக வாய்ப்பு உள்ளதே – மத். 5:13
மறுதலிக்கிறவன்
– மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறான் – மத். 12:45
தேவ
வாரத்தையில் நிலைத்திராவிட்டால், வெட்டப்படுகிறான் – யோ. 15:2, 6
பரிசுத்த
ஆவியின் வரத்தை பெற்றும் உலகத்தின் அசுத்தங்களுக்கு சாய்ந்தவர்கள் பின் வாங்கி
போனவர்கள் – 2பேதுரு 2:20-22
சத்தியத்தை
அறிந்த பின்பும் தீங்கு செய்பவர்களை நியாயத்தீர்ப்பிற்கு எதிர்நோக்கியிருக்க
வேண்டியதே – எபி. 10:26-27
தேவனுடைய
ஆலயமாகிய இருதயத்தின் பரிசுத்தம் குலைந்தால் தேவ ஆவியானவர் தங்க இடம் இல்லாமல்
போய்விடுகிறதே !! 1கொரி. 3:16, 1கொரி. 6:19, 1கொரி. 6:16
சாந்தம்
இருந்தால் – கர்த்தர் சமீபமாக இருக்கிறார் என்று பொருள் – பிலி. 4:5
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக