புதன், 9 அக்டோபர், 2019

#547 *கேள்வி* பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று. நியாயாதிபதிகள் 14:14 - விளக்கவும்


#547
*கேள்வி*
பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று. நியாயாதிபதிகள் 14:14  - விளக்கவும்

*பதில்*

*பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணம்* :
இறந்த சிங்கத்தின் சரீரத்தில் தேன் கூடு கட்டியிருந்ததை எடுத்து சிம்சோன் தன் பெற்றோருக்கு பட்சணமாக கொடுத்தார்.

சிங்கம் பட்சிக்கிற மிருகம். அதிலிருந்து உணவு (தேன்) வந்தது.

*பலவானிடத்திலிருந்து மதுரம்*:
உயிரோடு இருந்த போது எவ்வளவு வலிமை வாய்ந்த சிங்கமாக இருந்தது. இப்பொழுதோ தான் அதை கொன்ற போது சில நாள் கழித்து பார்க்கும் வேளையில் இறந்த சிங்கத்தின் சடலம் வலுவான மற்றும் மோசமான நாற்றம் வீசினாலும் அதில் இருந்து தேன் வெளிவந்தது. தேன் மதுரமானதாயிற்றே !!

நியாதிபதிகள் 14:8-9


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்து பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில விதிமுறைகளால் பகிரமுடியவில்லை

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக