#544
*கேள்வி*
எண் 25:9 அந்த வாதையால் செத்தவர்கள்
இருபத்துநாலாயிரம்பேர்.
1Co 10:8 அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில்
இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
ஏன் இந்த இரண்டு இடத்திலும் முரண்பாடு உள்ளது –
விளக்கவும்.
*பதில்*
எண் 25:9ன்படி மோசேயின் கணக்கு - 24,000 என்பது -
சூரியனுக்கு எதிராக தூக்கிலிடப்பட்டவர்களும் அடங்கும் (எண் 25:4-5)
1கொரி 10:8ன்படி "வேசித்தனத்தினால் மரித்த"
அல்லது விழுந்த நபர்களை மட்டுமே பவுல் கூறுவது 23,000
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்து
பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில
விதிமுறைகளால் பகிரமுடியவில்லை
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக