#514 - *கர்ப்பினி பெண்கள் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கலாமா?*
*பதில்*
தேவனுடைய
வார்த்தையை காதால் கேட்டு விசுவாசிக்கவும், மனந்திரும்பவும், இயேசுவே தேவ குமாரன்
என்று தன் விசுவாசத்தை அறிக்கையிட திராணியும் புத்தியும் உள்ள எவரும் – எந்த காரணத்தை முன்னிட்டும்
பாவமன்னிப்புக்கென்று *ஞானஸ்நானம் எடுக்க தடையில்லை*.
எந்த
காரணத்தை சொல்லியும் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல்
காலத்தை தள்ளிபோட எவருக்கும் அதிகாரமில்லை. இரவிலே அந்நேரத்தில் தானே ஞானஸ்நானம் கொடுத்ததை
வேதாகமம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. வசன ஆதாரங்கள் கீழே:
மாற்கு
16:16, அப்.
2:37, அப்.
8:36-37, அப்.
16:33
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
Preacher – The Churches of Christ
Teacher – Kaniyakulam Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
* YouTube Channel https://www.youtube.com/joelsilsbee (Subscribe பண்ணவும்)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக