புதன், 28 ஆகஸ்ட், 2019

#373 - விக்கிரக வழிபாடு செய்யும் சமுதாயத்தின் மீது வரும் சாபத்தை பற்றியதா.. புரியவில்லை - விளக்கவும்


#373 - *ரோமர் 1:26_ 32 வரையிலான வசனம் விக்கிரக வழிபாடு செய்யும் சமுதாயத்தின் மீது வரும் சாபத்தை பற்றியதா.. புரியவில்லை தயவுசெய்து விளக்கம் வேண்டும்*..

*பதில்* :
ரோமர் 1ம் அதிகாரத்தை 4 தலைப்பின் கீழே அடக்க முடியும்.

வசனங்கள் 1-7 முன்னுரை அல்லது வாழ்த்து

வசனங்கள் 8-15 தான் ரோம் நாட்டுக்கு போகும் வாஞ்சையை வெளிப்படுத்துதல்

வசனங்கள் 16-17 விசுவாசத்தினால் நீதிமான்கள் பிழைக்கிறார்கள்.

வசனங்கள் 18-32 அநீதி செய்பவர்களின் மீது விழும் தேவ கோபம்.

நீங்கள் குறிப்பிட்ட வசன பகுதி – விக்கிரக வழிபாட்டு ஜனங்கள் மீது மாத்திரம் அல்ல - தேவ வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் &  மறுதலிக்கிறவர்கள் மீதும் சேர்த்தே சொல்லப்படுகிறது. சத்தியத்தை மீறி நடக்கும் கிறிஸ்தவர்களும் அதன் பங்காளிகளே.

வ29-31 *அவர்கள்* சகலவித அநியாயத்தினாலும் .... இருக்கிறார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக