திங்கள், 19 ஆகஸ்ட், 2019

#339 *கேள்வி* சிலை வழிபாட்டின் ஆரம்பம், முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்பதை வேதாகமத்தின் அடிப்படையிலிருந்து கொஞ்சம் விளக்குங்கள் ‌ஐயா ?

#339 *கேள்வி* சிலை வழிபாட்டின் ஆரம்பம், முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்பதை வேதாகமத்தின் அடிப்படையிலிருந்து கொஞ்சம் விளக்குங்கள் ‌ஐயா ?

*பதில்* :
சந்தேகத்திற்கு இடமின்றி  -  ராகேல் தனது தந்தையின் சிலையை திருடியதன் கணக்கிலிருந்து சிலை வழிபாட்டை குறித்த குறிப்பு வேதாகமத்தில் துவங்குகிறது (ஆதி. 31:19)

எகிப்தில் நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இஸ்ரவேலர் ஜனங்கள், சிலைகளால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொண்டனர்.

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்பதே முதல் கட்டளை. (யாத்திராகமம் 20: 3; உபா. 5: 7).

மேலும், அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம் என்றும் கட்டளையிடப்பட்டது. (யாத்திராகமம் 20:23, 23:13).

இயேசு என்றும்
மரியாள் என்றும்
அல்லது சிலுவை படம் 
அல்லது சிலுவையை இலையால்/ மரத்தால் / தங்கத்தில் / வெள்ளியில் / வெண்கலத்தில் என்று எதிலும் சுரூபம் வைத்து வழிபடுவதும், கும்பிடுவதும் அதற்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவதும்
இயேசு என்று ஒரு படத்தை வைத்துக்கொண்டு பார்த்து ஜெபிப்பதும் --
*சிலை விக்கிரக வழிபாடு தான்*.

சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், *விக்கிரகாராதனைக்காரரும்*, பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் பரலோகம் போக முடியாது (வெளி. 22:15)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக