வெள்ளி, 31 மே, 2019

#188 கேள்வி: ஏசாயா 60:16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, இதன் அர்த்தம் என்ன?

#188 *கேள்வி*: ஏசாயா 60:16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். இதன் அர்த்தம் என்ன?

*பதில்*:
ஜாதிகளின் பாலை குடித்து – என்பதற்கு மூலபாஷையில் புறஜாதியார் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பனையான அர்த்தமாவது – புறஜாதியாரின் செல்வ செழிப்புகள் எல்லாம் இஸ்ரவேலர்களின் சம்பத்தாக வரும் என்பது.  ஏசா 49:23, 61:6, 66:11-12

இராஜாக்களின் முலைபாலையும் உண்டு – என்பதன் அர்த்தமும் மேலே சொன்ன அதே பொருள் பொருந்தும். இராஜாக்களின் செழிப்புகளும் தேவ ஜனங்கள் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற தீர்க்கதரிசனம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.

நன்றி

எடி ஜோயல்

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும் : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 


கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2

கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக