#188 - *ஏசாயா
60:16 நீ
ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின்
முலைப்பாலையும் உண்டு,
கர்த்தராகிய
நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்
மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். இதன்
அர்த்தம் என்ன?*
*பதில்*:
ஜாதிகளின் பாலை குடித்து – என்பதற்கு மூலபாஷையில்
புறஜாதியார் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒப்பனையான அர்த்தமாவது – புறஜாதியாரின் செல்வ
செழிப்புகள் எல்லாம் இஸ்ரவேலர்களின் சம்பத்தாக வரும் என்பது. ஏசா 49:23, 61:6, 66:11-12
இராஜாக்களின் முலைபாலையும் உண்டு – என்பதன்
அர்த்தமும் மேலே சொன்ன அதே பொருள் பொருந்தும். இராஜாக்களின் செழிப்புகளும் தேவ
ஜனங்கள் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற தீர்க்கதரிசனம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக