செவ்வாய், 21 மே, 2019

#168 கேள்வி: நீதியாக எண்ணினார் என்பதன் விளக்கம் என்ன?

#168
கேள்வி:

Genesis 15-6 in this verse says:  

6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.  ஆதியாகமம் 15:6

நீதியாக எண்ணினார் என்பதன் விளக்கம் என்ன?


பதில்:

எண்ணினார் = கணக்கிடப்பட்ட அல்லது கணிக்கப்பட்ட

இது ஒரு சாதகமான எண்ணம். ஏனெனில் அவர் கிறிஸ்துவை விசுவாசித்தார் ன்றே வேதம் கூறுகிறது.

இது தடயவியல் கூற்றின் நம்பிகையை விட அதிகமானது.

இதை ஆபிரகாமிடம் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தின் விளைவாக வேதாமம் குறிப்பிடுகிறது. (கலா 3:8, 16)

கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்தெழுதலை குறித்து சொல்வது சுவிசேஷம் (நற்செய்தி) என்று அறிவோம் (1கொரி 15:1-3)

இஸ்ரவேலரல்லாத நம்மை போல உள்ளவர்ககும் ஆபிரகாமின் சந்ததியாக கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி தேவன் நமக்கு பாக்கியமளித்ததை – தான் சந்ததியில்லாத காலத்திலேயே நம்பினார் ஆபிரகாம்.

இன்னொரு வகையில் சொல்லவேண்டுமென்றால் –
செய்யபடவேண்டிய நீதியின் செயலில் - இந்த நம்பிக்கையை தேவன் ஆபிரகாமின் கணக்கில் சேர்த்தார்.

வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படியாய் சொல்கிறது:
And he believed in the LORD; and he counted it to him for righteousness.


நன்றி

எடி ஜோயல்

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும் : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 


கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக