செவ்வாய், 21 மே, 2019

#168 - நீதியாக எண்ணினார் என்பதன் விளக்கம் என்ன?

#168 - Genesis 15-6 in this verse says:  அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.  ஆதியாகமம் 15:6 - *நீதியாக எண்ணினார் என்பதன் விளக்கம் என்ன?*

*பதில்:*
எண்ணினார் = கணக்கிடப்பட்ட அல்லது கணிக்கப்பட்ட

இது ஒரு சாதகமான எண்ணம். ஏனெனில் அவர் கிறிஸ்துவை விசுவாசித்தார் ன்றே வேதம் கூறுகிறது.

இது தடயவியல் கூற்றின் நம்பிகையை விட அதிகமானது.

இதை ஆபிரகாமிடம் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தின் விளைவாக வேதாமம் குறிப்பிடுகிறது. (கலா.  3:8, 16)

கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்தெழுதலை குறித்து சொல்வது சுவிசேஷம் (நற்செய்தி) என்று அறிவோம் (1கொரி. 15:1-3)

இஸ்ரவேலரல்லாத நம்மை போல உள்ளவர்ககும் ஆபிரகாமின் சந்ததியாக கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகும்படி தேவன் நமக்கு பாக்கியமளித்ததை – தான் சந்ததியில்லாத காலத்திலேயே நம்பினார் ஆபிரகாம்.

இன்னொரு வகையில் சொல்லவேண்டுமென்றால் –
செய்யபடவேண்டிய நீதியின் செயலில் - இந்த நம்பிக்கையை தேவன் ஆபிரகாமின் கணக்கில் சேர்த்தார்.

வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படியாய் சொல்கிறது:
And he believed in the LORD; and he counted it to him for righteousness.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக