சனி, 6 ஏப்ரல், 2019

#90 கேள்வி : கேரூப் என்று பைபிளில் குறிப்பிடப்படும் நபர் யார்?

#90 கேள்வி : கேரூப் என்று பைபிளில் குறிப்பிடப்படும் நபர் யார்?

பதில்:
கேருப் என்கிற எபிரேய வார்த்தை – ஒருமை தன்மையுடையது.
கேருபீன் – பன்மை.

மேலும் அவை நான்கு அடுக்கு அல்லது கலவை தன்மை என்று சொல்லப்படுகிறது.
அதாவது – மனிதன் (ஞானம் அறிவு), எருது (பலம்), சிங்கம் (அதிகாரம்) மற்றும் கழுகின் (துரிதம் மற்றும் பரவலான கூர்மையான பார்வை)  உருவங்களை ஒன்று சேர்ந்தது. ( எசே 1:5-14)

கேருபீன் – தூதன் என்று வேதாகம்தில் காணமுடியாது.
கேருபீன் என்கிற எபிரேய வார்த்தைக்கு – பற்றிபிடித்திருப்பது (Holding fast) என்று பொருள்.

இந்த வார்த்தையை முதலாவது ஆதியாகமம் 3:24ல் காணமுடிகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட உருவகங்களை வைத்து நாம் கற்பனை செய்து கொள்ளகூடாது.
அவைகள் தன்மையை வெளிபடுத்தும் வகையில் சொல்லப்பட்டவை.

நன்றி
எடி ஜோயல்


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக