*எதிர் வினையும் நன்மைக்கே*
By : Eddy Joel Silsbee
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
"தடை வந்தால்" அது சாத்தான் மூலமாகவே என்றும்,
"நினைத்தது நடந்தால்" அது தேவ செயல் என்றும்,
நம் மனம் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது.
வானத்திலிருந்து *தேவனுடைய* அக்கினி வந்து
”ஆடுகளையும் வேலையாட்களையும்”
எரித்துப்போட்டது என்று வேலைக்காரன் சொன்ன போதும்;
”பிள்ளைகள் முதற்கொண்டு சகலத்தையும் இழந்து” அதோகதியாய் நின்ற வேளையிலும்;
”*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*“ என்றார் !! யோபு 1:16
வந்த ”எந்த” சூழ்நிலையும் தேவன் அனுமதிக்காமல் நடக்காது என்பதில் அவர் நிச்சயம் கொண்டிருந்தார்.
யோபுவின் அந்த பொறுமையை நாம் கற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவரால் நாம் ஊக்கிவிக்கப்படுகிறோம். (யாக். 5:11)
எந்த எதிர் வினையும்;
தற்காலம் கஷ்டத்தை கொடுத்தாலும்,
பிற்காலத்தில் தேவனே அதை நமக்கு அனுமதித்தார் என்பதை நாம் உணருவோம் (எபி. 12:11)
பொறுமையாய் இருப்போம்...
தேவனை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்கவேண்டும் !!
சகலமும் நன்மைக்கே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி &
உலக வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Ci7pnjR0XD4
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக