வெள்ளி, 22 அக்டோபர், 2021

சமாதான வாழ்விற்கு என்ன செய்வது?

*சமாதான வாழ்விற்கு என்ன செய்வது?*

By : Eddy Joel Silsbee

 

ஜீவனுள்ள தேவன் நம்மை நினைத்தருள்வாராக

 

உலகமும் அதன் ஜீவனமும் எப்போதும் போராட்டம் நிறைந்தது தான். ஆதி. 3:17

 

நேர்மையாக வாழும்போது உலக ஜனங்களின் பார்வையில் பயித்தியக்காரர்கள் போல் தோன்றுவோம். யோ. 15:19

 

நம்முடைய ஜீவியம் தேவனுக்கு உகந்ததாகவும்,

அவர் சித்தப்படி செயல்படவும்,

ஜெயம் பெறத்தக்கதாக எந்த இடையூறுமின்றி,

நமது ஜீவனம் சமாதானமாக இருக்கவேண்டுமெனில்;

நம்முடைய மேல் அதிகாரிகளுக்காகவும், அரசாங்கத்திற்காகவும், நிறுவனதிற்காகவும், தேசத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும். 1தீமோ. 2:2

 

சபையினர் மத்தியில் நடக்கும் ஜெபகூட்டங்களில் இவைகளுக்காக ஊக்கமாக நீண்ட ஜெபம் செய்வது வழக்கம்.

 

ஆனால், சொந்த ஜெபத்தில் இவர்களுக்காக ஜெபிக்கிறோமா?

 

நம் சமாதான வாழ்க்கை கெடுவதற்கு இதுவும் ஒரு காரணம். எரே. 29:7, நெகே. 1:11

 

அதற்கேற்ற தேவ அநுக்கிரகத்தை பெற நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். பிர. 3:12-13

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/T_oNIJ0yFyU

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக