*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மோடு என்றென்றும் இடைபடும் மீட்பரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவனுக்கு பிரியமில்லாதவை எவைகள் என்று தெளிவாய் சொன்ன பின்பும்,
சுய ஆவலும்,
விருப்பமும் உந்தப்பட்டதால்,
தன் இஷ்டப்படி போனார் பிலேயாம்..
கழுதை வாய் திறக்கவேண்டிவந்தது. (எண். 22:22-35)
அதற்கும் செவிசாய்க்காதே போனதன் விளைவு,
வாள் வேலை செய்தது !! யோசு. 13:22
கிருபையின் காலத்தில் இருக்கிறோம்,
வசனத்திற்கு மாத்திரம் செவி சாய்ப்போம்.
மனுஷனை அல்ல, காலத்திற்கு அல்ல.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் நம்மை பரலோகம் கொண்டு சேர்க்காது.
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல்,
கிறிஸ்துவின் ஊழியக்காரராக,
மனப்பூர்வமாய்,
*தேவனுடைய சித்தத்தின்படி (வசனத்தின்படி)* செய்யுங்கள். எபே. 6:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக