*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சாந்த சொரூபியாகிய நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கூப்பாடு போட்டு ஆரவாரம் செய்தால் தான் நம்மை இந்த உலகம் திரும்பி பார்க்கும் என்ற சிந்தையில், சதா தன் நிலையை பரப்பி கொண்டே இருப்பார்கள் சிலர்.
செய்ய வேண்டிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தால் அதற்குரிய பங்கை ஆண்டவர் பரலோகத்திலிருந்து நமக்கு அனுப்பி வைப்பார்.
மனுஷர் தயவை நாடினால், தேவன் ஒதுங்கி நிற்பார். ஏசா.47:12
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத் 5:5
இன்று கர்த்தருடைய நாள். தேவனைத் தொழுதுக்கொண்டு கர்த்தரின் மரணத்தை நினைவுக்கூறும் நாள். தவறாமல் கூடிவந்து அவரை மகிமைப்படுத்துவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 24 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக