சனி, 31 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 31 Oct 2020

https://theologicalresonance.com/wp-content/uploads/2016/02/Cross-Flickr-Claudio-Ungari-1024x423.jpg

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சிலுவை என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சின்னமாகவோ,
திருமண உடன்படிக்கை தாலியாகவோ,
சபை கட்டிட அடையாளதிற்கென்று பயன்படுத்துவதற்காகவோ,
தொட்டு கும்பிடுவதற்காகவோ,
விழுந்து வணங்குவதற்காகவோ ஏற்படுத்தப்படவில்லை.

புனிதம் என்று சிலுவையை தொட்டு கும்பிட்டு அல்லது வணங்கினால் - அது விக்கிரகஆராதனை. யாத் 20:4-5

சிலுவையைக் காணும் போது உணரவேண்டிய அதிகமான அர்த்தம் உள்ளது:

தேவனின் அன்பு வெளிப்பட்ட இடம் – யோ 3:16, 1யோ 4:9,10

நமது பாவத்தின் சம்பளம் கொடுக்கப்பட்ட இடம் – யோ 19:32-34; வெளி 1:5, எபே 1:7

சமாதானம் ஏற்படுத்தப்பட்ட இடம் – கொலோ 1:20

யூதர்களும், யூதரல்லாத நம்மைப் போன்ற புறஇனத்தவரையும் ஒன்று சேர்த்த இடம் – எபே 2:14-17

சபை வாங்கப்பட்ட இடம் – அப் 20:28, எபே 5:25

மோசேயின் நியாயப்பிராமாணத்தை முடித்த இடம் – மத் 5:17-18, ரோம 10:4, கொலோ 2:14-17

சிலுவையையல்ல, கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனைத் தொழுது கொள்வோம்.

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக