*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை நேசிக்கும் பரம நேசர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் எப்போதும் தேவனையே சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் நம் பரம பிதாவின் நோக்கமாய் இருக்கிறது.
எவ்வளவு தூரம் நாம் போனாலும், நாம் அவரைத் தேடுகிறோமா என்பதை பார்க்க அவர் நம்மையே கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் நம் மீது வைத்த அன்பின் நிமித்தம்,
நாம் அவரை தேடாவிட்டாலும்,
அவர் நம்மை கை விடுவதில்லை.
அவர் பொறுமையாய் அமர்ந்திருந்து,
ஒரு பயிரானது,
மென்மையாய் காந்தியுள்ள வெயிலில் படும் அளவிற்கும்,
அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும் பத்திரமாய் நம்மை பராமரிக்கிறவர். ஏசா 18:4
பூலோகத்திலும் பரலோகத்திலும் உள்ள எல்லா அதிகாரமும் இருக்கும் இயேசுவை மாத்திரம் சார்ந்து இருந்தால் – இன்னும் மேலான நன்மையுண்டு !!
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக