*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
சகலத்தையும் நேர்த்தியாக செய்யும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நோ பார்கிங் என்று தெரிந்தும் வாகனத்தை நிறுத்துவதும்,
எதை செய்யாதே என்றால் அதையே செய்வதும்,
முரண்பாடாக மனிதனின் மூளை செயல்பட தூண்டுகிறது.
பிசாசு கடைபிடிக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. 1இரா 22:22
இதன் மூல காரணம் – கவனக்குறைவு தான்.
சொல்லப்படுவதை கவனிப்பதில் தேவனுடைய பிள்ளைகளுக்கு இளக்கம் கூடாது! மத் 13:19
எப்போதும் கற்றாலும் ஒரு போதும் அறியாமல் இருக்க வேண்டும் என்று பிசாசு முயற்சிக்கிறான் (2 தீமோ3:7)
எதை எப்போது எப்படி எங்கு ஏன் என்று எல்லாவற்றையும் அதிக கவனத்தோடு இருக்க முற்படுவோம்.
தவறுதல் நமக்கு படிப்பினையாக இருக்கட்டும். மறுபடியும் அதே தவறில் விழுந்தால் மீள்வது கடினம். 2பேது 2:20
இயேசு கிறிஸ்துவின் கேள்வியும் அது தான் - யோ 8:43, 3:10 !!
நீதியை தேட வேண்டும். நீதிமானாக இருக்க வேண்டும் என்றால் – எது நீதி என்று அறியவேண்டுமே !! பிலி 3:9, ரோ 10:10
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக