சர்வ வல்லவருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒருவர் பேசுவதற்கு முன்னமே அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கணிப்பது அறிவை வெளிப்படுத்துவது அல்ல மாறாக அது இழுக்கை உண்டு பண்ணும். (நீதி 18:13)
உலகமோ - முகத்தை பார்த்து உள்ளத்தை சொல்பவர்களை ஞானி என்று சொல்கிறது !!
யாராவது நம்முடைய எதிர்காலத்தை சரியாய் சொல்வார்களா என்று ஜனம் ஆவலாய் அலைகிறது...
சொல்வதை *பொறுமையாய்* கேட்பதற்கு நமக்கு பொறுமை இல்லை.
பல நேரங்களில் – முழுவதுமாக படிக்கும் முன்னரே, இது தெரிந்த வசனம் என்று கடந்து போய் விடுகிறோம். அதில் உள்ள முக்கியத்துவத்தை உணர மனம் மறுக்கிறது.
அப்போது எப்படி செயலில் மாற்றம் வரும்?
யாக் 1:23 ... ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் *அதின்படி செய்யாதவனானால்*, கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
->கவனிப்பதற்கும், செவி சாய்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். கீழ்ப்படிதலும் மாறுதலும் தானாய் வரும்.
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
https://joelsilsbee.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக