#884 - *தத்துப்பிள்ளையை வளர்க்கலாமா வேதாகமம் அது பற்றி என்ன வழி
காட்டியுள்ளது?*
*பதில்*
திக்கற்ற
பிள்ளைகளை விசாரிக்கிறது...பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான
பக்தியாயிருக்கிறது. – யாக். 1:27
திக்கற்ற
பிள்ளைகளுக்கு தேவனே தகப்பனாக இருக்கிறார் என்கிறார் சங்கீதக்காரன் – சங். 68:5
திக்கற்ற
பிள்ளையை விசாரிக்க வேண்டியது அவசியம் – ஏசா. 1:17
துரத்துண்ட
திக்கற்ற பிள்ளையை சேர்த்துக்கொள்வது – தேவனுக்கு உகந்த உபவாசம் என்கிறார் ஏசாயா
58:7
உலக
இரட்சகர் – யோசேப்பிற்கு தத்துப்பிள்ளை.
தன்
சொந்த கருவால் உருவாகாத பிள்ளை என்று அறிந்தும் இயேசுவை வளர்த்தார் யோசேப்பு – மத்.
1:19-20, லூக்கா 2:43
சுமார்
6லட்சம் புருஷர்கள் என்றால் ஏறத்தாழ 15 லட்சம் ஜனங்களை பெற்றெடுக்காத பிள்ளையைப்போல
வழிநடத்தின மோசே – பார்வோனின் தத்துப்பிள்ளை. எண். 11:12, யாத். 12:37, யாத். 2:5-10
திக்கற்றவர்களுக்காக
நாம் முன்னிற்க வேண்டும் – நீதி. 31:8
தேவன்
அவர்களை ஆதரிக்கிறார் – சங். 146:9
இரட்சிக்கப்பட்டதாலே
நீங்களும் நானும் – தேவனுக்கு தத்துப்பிள்ளைகள் !! எபே. 1:6,
யோ. 1:12, ரோ. 8:15
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக