#882 - *உலகத்தாரோடு நாம் கொண்டிருக்கும் நட்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை
வேதத்தில் இருந்து விளக்கிக் கூறுங்கள்*.
*பதில்*
பரலோக
இராஜ்ஜியம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்றார் நம் ஆண்டவர் ஒரு உவமையில்.
மத். 13:33
நாம்
உலகத்தாரோடு கலந்திருப்பது சத்தியத்தை அவர்கள் மத்தியில் கொண்டு செல்ல ஏதுவாகும்.
1கொரி. 5:10
(பாவிகளை)
உலகத்தை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தாரல்லவா – லூக்கா 5:32
கிறிஸ்துவின்
ஊழிய நாட்களில் – அநேக நேரம் அவர் பாவிகளோடு (உலகத்தாரோடு) சஞ்சரித்தார் – மாற்கு
2:16
பரிசுத்தவான்களாகிய
நாம் – நம்முடைய இரட்சிப்பை அவர்களுக்குள் எடுத்து செல்லவேண்டியது நம்முடைய கடமை.
உலகத்தாரோடு
நின்று சுவிசேஷம் சொல்கிறேனென்று அவர்களில் ஒருவனாக விழுந்து விடாமல் சொந்த
இரட்சிப்பை காத்துக்கொள்வது மிக மிக அவசியம் – 1கொரி. 10:12, உபா. 18:9
மிக
முக்கியமாக – உலகத்தாரைக்காட்டிலும் ஆபத்தானவர்கள் – சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது,
விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது,
வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால்,
அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப்
புசிக்கவுங்கூடாது. 1 கொரி. 5:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக