புதன், 4 டிசம்பர், 2019

#647 *கேள்வி* மரணம் பாதாளம் என்றால் என்ன


#647
*கேள்வி*
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம் - வெளிப்படுத்தின விசேஷம் 20:14

மரணம் பாதாளம் என்றால் என்ன

*பதில்*

கிறிஸ்துவின் வருகையில் நியாயதீர்ப்பின் போது -

கிறிஸ்துவின் வருகைக்கு பின்னர் பூமியும் வானமும் அழிக்கப்பட்டு விடுவதால் அனைவரும் மறுரூபமாக்கபட்டபடியால் அந்த நாழிகைக்கு பின்னர் மாம்சத்தில் உள்ளவர்கள் சரீர மரணம் என்பது இல்லாமல் போகிறது. மரணம் என்பது முடிவுக்கு வந்து விடுகிறது.

கிறிஸ்துவின் வருகை வரை - மரித்தவர்கள் இருப்பதற்கான இடமாகிய பாதாளமும் கிறிஸ்துவின் வருகைக்கு பின்னர் அவசியமிருக்காது என்பதால் இந்த இரண்டுமே  (மரணமும் பாதாளமும்) கிறிஸ்துவின் வருகையில் நியாயதீர்ப்பின் போது முடிவிற்கு வருகின்றது.

2பேது 3:12, 1கொரி 15:51-52

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்யவும்.

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக