சனி, 5 அக்டோபர், 2019

#539 *கேள்வி* யாத் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?


#539
*கேள்வி*
யாத் 4:11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா ? விளக்கவும்


*பதில்*
மனிதனின் வாயை உருவாக்கியவர் அவர்,
பேச்சின் முழு உறுப்புகளும், பேசும் தன்மையையும் கொடுத்தவர் அவர்.

எதை கொடுக்க முடிந்ததோ அதை அவர் பறிக்கவும் முடியும்.

மீண்டும் மீட்டெடுக்கவும் முடியும்.

கண், காது, வாய் ஆகியவற்றைப் படைத்தவரே குருடனையும், காது கேளாதவனையும், ஊமையையும் உண்டாக்கினார்.

நம் சரீரத்தின் தன்மையை பொருத்து அல்ல தேவன் எப்போதும் மகத்துவமுள்ளவராகையால் அவர் மீது தான் நம் நம்பிக்கை இருக்க வேண்டுமேயன்றி நம் சரீரத்தின் அளவுகோளால் அவரை கணிக்கக்கூடாது.


*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com

* கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

அணைத்து கேள்வி பதிலையும் காண joelsilsbee blogspot என்று Google செய்து பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில விதிமுறைகளால் பகிரமுடியவில்லை

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக