#538
*கேள்வி*
யோவான் 8:44_யில் பிசாசு
மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; என்று கிறிஸ்து ,சொல்லுகிறார்... இப்போது கேள்வி - பிசாசு
யாரை கொலை பண்ணினான்..
கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்...
*பதில்*
*என்றென்றும்*
ஜீவித்திருக்கும்படியாக தேவன் மனிதனை படைத்தார் (ஆதி 3:22)
ஒவ்வொருவரும்
ஒரு காலத்திற்கு பின் மரணத்தை தழுவ வேண்டிய சூழ்நிலையை ஏவாள் மூலமாக ஆதாம்
உடன்பட்டு கொண்டுவந்தது பிசாசானவன் (ஆதி 3:1)
ஆகவே
தான் இயேசு கிறிஸ்து சொன்னார் - அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்
(யோ 8:44)
*Eddy Joel*, PhD
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
*
கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) குழுவில்
இணைய:
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
அணைத்து
கேள்வி பதிலையும் காண joelsilsbee
blogspot என்று Google செய்து
பார்க்கவும். அதன் நேரடி லிங்க் Whatsappன் சில
விதிமுறைகளால் பகிரமுடியவில்லை
**
வீடியோ செய்திகளுக்கு YouTube
Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக