#504 - *தனிதனி கப்புகளில் திருவிருந்து பரிமாறலாமா?*
Thiruvirunthu kurithu sila santhaegangal enaku undu::
1- niraya sabaigalil thiruvirunthu ovvoruvarukum thani paathirathil
(glass) kodupathu sariya....
2- vedham solgirathu...ore paathirathil paanam panna
vendumendru...aanaal anega sabaigal appadi seivathillai....rich people ,, poor
people concept la kuda ...thiruvirunthu kodukuranga..
3- appadi thiru virunthu edukumbothu eppdi ...visuvasigalukkul unmayana
anbu...iykkiyam irukum...
Adhai
patri naan ketkumbothu sila oozhiyargal thelivana bathil kodukamal
...maluppugirargal
*பதில்*
இயேசு
கிறிஸ்து குறிப்பிட்ட பாத்திரம் என்பது – உள்ளே இருப்பதை.
வசனத்தை
கவனிக்கவும்:
போஜனம்பண்ணினபின்பு,
அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: *இந்தப்
பாத்திரம்* என்
இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; … (1கொரி.
11:25)
இந்த
பாத்திரம் என் இரத்தத்தினாலாகியது –
என்ற வாக்கியம் திராட்சை இரசத்தை குறிப்பதாகும்.
திராட்சை
ரசம் *ஒரே ஒரு* பாத்திரத்தில் இருந்து அனைவரும் குடிக்க வேண்டும் என்ற கட்டாயம்
அல்ல. தனி தனி கப்புகளில் கொடுப்பதில் தவறில்லை. லூக்கா 22:17ல் உள்ள பங்கீடு – பல பாத்திரம் இருந்ததை
உணர்த்துகிறது.
புளிப்பில்லாத
திராட்சை இரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் உபயோகப்படுத்தும் வரை எந்த
பிரச்சனையும் இல்லை. புளிப்பு பாவத்தை குறிக்கிறது (1கொரி. 5:7)
பணக்காரன்
- ஏழை என்ற வித்தியாசம் காண்பிக்கும் வகையில் எந்த சபையும் - தனி தனியாக பாத்திரங்களை
வைத்திருப்பதை நீங்கள் தீர்க்கமாக உணர்ந்தால் – உங்கள் இரட்சிப்பை
நிலைநாட்ட சரியான சபையில் அங்கம் வகிக்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக