#479 - *சுவிசேஷம் சொல்லும் போது ஏன் மதமாற்றம் செய்வதாக மக்கள் தவறாக
நினைக்கிறார்கள்?*
*பதில்*
:
சுவிசேஷம்
அறிவிக்கும் போது ஜனங்கள் மனம் மாறுகிறார்கள்.
விசுவாசம்
வளரும் போது இயேசுவை சுவீகரித்துக்கொள்கிறார்கள்
மனந்திரும்பும்
போது விசுவாசத்தை அறிக்கையிட்டு பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்கள்.
பழைய
வாழ்க்கையை விட்டு புது வாழ்க்கை முறைக்கு அவர்கள் நடைமுறை வாழ்க்கையே மாறுகிறது.
(2கொரி. 5:17)
விக்கிரக
வழிபாட்டிற்கும் பாவ செயலுக்கும் விலகுகிறார்கள்.
அப்போது
தானாகவே அது வரைக்கு ஒட்டிக்கொண்டிருந்த நண்பர்களுக்கு வித்தியாசத்தை
காணமுடிகிறது.
சத்தியத்திற்குள்
ஒருவர் உள்ளே வந்தால் பிசாசு சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டானே – அவனுக்கு இருக்கும் காலம்
வெகு கொஞ்சம் என்பது அவனுக்கு தொிவதால் – சத்தியம் பரவாமல் எவ்வளவு முயற்சி
செய்யமுடியுமோ அவ்வளவு முயற்சிக்கிறான். வெளி. 12:12
என்ன
செய்தாலும் அவன் முடிவு என்ன என்பது நமக்கு தொியும். எபி. 2:14-15
நம்
முடிவு என்ன என்பதும் நமக்கு தொியும். 1யோ. 5:5
இன்னும்
உற்சாகப்படுவோம்
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக