#477 - *வேதத்தில் முதல் முதலில் பொய்யை பேசியது யார்? அந்த பொய் என்ன?*
*பதில்*
:
சந்தேகத்திற்கிடமின்றி
சாத்தான் தான்.
நன்மை
தீமை அறியத்தக்க கனியை புசிக்கும் நாளில் சாவீர்கள் என்று தேவன் சொன்னார் (ஆதி.
2:17)
பிசாசோ
சாகமாட்டீர்கள் என்றான் (ஆதி. 3:4)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக