புதன், 18 செப்டம்பர், 2019

#477 - வேதத்தில் முதல் முதலில் பொய்யை பேசியது யார் ? அந்த பொய் என்ன?

#477 - *வேதத்தில் முதல் முதலில் பொய்யை  பேசியது யார்அந்த பொய் என்ன?*

*பதில்* :
சந்தேகத்திற்கிடமின்றி சாத்தான் தான்.

நன்மை தீமை அறியத்தக்க கனியை புசிக்கும் நாளில் சாவீர்கள் என்று தேவன் சொன்னார் (ஆதி. 2:17)

பிசாசோ சாகமாட்டீர்கள் என்றான் (ஆதி. 3:4)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக