திங்கள், 27 மே, 2019

#178 - மாதப்பிறப்பில் சபை கூடுதலை அனுசரிப்பது சரியா?

#178 -  *மாதப்பிறப்பில் சபை கூடுதலை அனுசரிப்பது சரியாவேதம் இதை குறித்து என்ன சொல்லுகிறது*

*பதில்:*
புதிய ஏற்பாட்டு சட்டத்தின் படி சபை கூடி வருதல் என்பது தொழுகையை குறிக்கிறது (எபி 10:25, 1கொரி. 5:4, 11:17, 18, 14:23, 26, பிலே. 1:2....)

(வழக்க சொல் = ஆராதனை) 
தொழுகை என்பது வாரத்தின் முதல் நாளில் (ஞாயிறு) கூட வேண்டும் (அப் 20:7)

ஜெபதிற்காக / வேத ஆலோசனைக்காக சபையார் மற்ற நாட்களில் கூடியிருக்கிறார்கள் (அப். 6:4, 12:5. 12:12, 13:3, 14:23, 16:13… ...)  இது தொழுகைக்கான கூடுகை அல்ல !!

தனியாகவோ குழுவாகவோ ஒரு காரியத்திற்காக எந்த நாளிலும் / எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம்.

வாரத்தின் முதல் நாளில் கூடுவது கட்டாயம். அதை தவற விட கூடாது.

வாரத்தின் முதல் நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாதப்பிறப்பை - முக்கியபடுத்துவது தவறு. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +918144776229 (India) 


*Q&A Book ஆர்டர் செய்ய* :

https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2


*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:

https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H


*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக