வியாழன், 23 மே, 2019

#174 கேள்வி: நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட பாவம் என்றால் என்ன?


#174
கேள்வி:
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள், எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.  ரோமர் 2:12

நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட பாவம் என்றால் என்ன?


பதில்:

நியாயபிரமாணமானது இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது (எரே 31:31-31, 34:14; யாத் 19:5, 24:6-8; உபா 5:3, 29:1; 1இரா 8:9; எசே 16:8, 16:60-62; எபி  9:18-20)

ஓருகாலும் புறஜாதியான நம்மை போல உள்ள இஸ்ரவேலரல்லதாவருக்கு கொடுக்கப்படவில்லை.

பாவம் செய்தவர்கள் – இரண்டு பக்கமுமே உண்டு.

நியாயபிரமாண முறையில் சொல்லப்பட்டவைகளை கடைபிடிக்காத தெல்லாம் நியாயபிரமாணத்திற்குட்பட்ட பாவம்.

மொத்தம் – 613 (10+603) கட்டளைகள் உள்ளது நியாயபிரமாணத்தில் !!

இதில் –
செய்யக்கூடாது என்ற சொல்லப்பட்டவை – 365
செய்யவேண்டும் என்ற சொல்லப்பட்டவை – 248

இந்த இரண்டு (365+248) முறையிலும் ஒன்றில் மாறினாலும் பாவம் தான் !! (கலா 3:10)

நமக்கோ கிறிஸ்து அதை எளிமை படுத்தினார்.

நன்றி

எடி ஜோயல்

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும் : https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions 


கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2

கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக