#174
கேள்வி:
எவர்கள்
நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள், எவர்கள்
நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே
ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். ரோமர் 2:12
நியாயப்பிரமாணத்துக்குட்பட்ட
பாவம் என்றால் என்ன?
பதில்:
நியாயபிரமாணமானது
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது (எரே 31:31-31, 34:14; யாத் 19:5, 24:6-8; உபா 5:3, 29:1; 1இரா 8:9; எசே 16:8, 16:60-62; எபி 9:18-20)
ஓருகாலும்
புறஜாதியான நம்மை போல உள்ள இஸ்ரவேலரல்லதாவருக்கு கொடுக்கப்படவில்லை.
பாவம்
செய்தவர்கள் – இரண்டு பக்கமுமே உண்டு.
நியாயபிரமாண முறையில்
சொல்லப்பட்டவைகளை கடைபிடிக்காத தெல்லாம் நியாயபிரமாணத்திற்குட்பட்ட பாவம்.
மொத்தம் – 613 (10+603)
கட்டளைகள் உள்ளது நியாயபிரமாணத்தில் !!
இதில் –
செய்யக்கூடாது
என்ற சொல்லப்பட்டவை – 365
செய்யவேண்டும்
என்ற சொல்லப்பட்டவை – 248
இந்த இரண்டு (365+248)
முறையிலும் ஒன்றில் மாறினாலும் பாவம் தான் !! (கலா 3:10)
நமக்கோ கிறிஸ்து அதை
எளிமை படுத்தினார்.
நன்றி
எடி ஜோயல்
** அனைத்து கேள்வி பதில்களும்
வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஈமெயில் பெற Subscribe பண்ணவும்
: https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 2 :
கேள்வி & வேதாகம பதில் க்ரூப் 1 :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக