எல்லா இடுக்கன்களுக்கும்
விளக்கி இரட்சிக்கும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
வெற்றி வீரனான தாவீது
வாழ்கையில் போராட்டம் நிறைந்ததாக தான் வாழ்ந்தார்.
ராஜா என்றாலும் – திகிலும்,
வனாந்தர வாழ்கையும், போராட்டங்களும், எதிரிகளும், விரோதிகளும், பொய் சாட்சிக்காரர்களும்,
தூஷிக்கிறவர்களும் எப்போதும் அவர் சந்திக்க
வேண்டி இருந்தது.
அவர் கடைபிடித்த ஒரே
ஆயுதம் - ஜெபம் !
பிரச்சனைகள் கடந்து
போகும் மட்டும் தேவனின் செட்டையின் கீழ் மறைந்து கொண்டார் (சங்
57:1)
ஆபத்து நேரங்களிலும்,
மற்றவர்கள் எதிர்த்த போதும் தேவனே அடைக்கலம் என்று அவரை சார்ந்து இருந்தார். (சங்
144:2)
தான் எப்பொழுது கூப்பிட்டாலும் தேவன் செவி கொடுப்பார் என்கிற நம்பிக்கையும்,
அவர் செவி கொடுக்க கூடிய அளவில் தாவீதின் வாழ்கையும் இருந்தது (சங் 18:6)
அப்படி ஒரு அற்பணிப்பு
நம்மிடையே காணபடட்டும்.
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
May the Lord God blesses us from all
difficulties.
The ever successful King David’s life
was filled with struggles.
Though he was king – Consternation,
wilderness, struggles, enemies, adversaries, false witnesses, blasphemer were
always experienced.
The only weapon he handled was – PRAYER
!
He sheltered under Lord’s wings till his
problem sorted out (Ps 57:1)
He surrendered himself to Lord at the
time of dangers and oppositions (Ps 144:2)
He hoped that God answers him on his
call so he maintained his life holy always (Ps 18:6)
Let our life be same.
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
|
வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
Daily Dose 31-8-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக