*வேதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அநுதின தெளிவு*
by : Eddy Joel Silsbee
நம்மை பரிசுத்தபடுத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான் சுத்தமுள்ளவன் என்றும்,
சகலத்தையும் பிரமாணத்தின்படியே செய்கிறவன் என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததாலே,
*இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே அருகாமையில் இருந்தும்கூட* சுய தவறுகளை உணராதபடிக்கு;
*பரிசேயராகவே பலர் காலம் கடத்திவிட்டனர்* அவரைச் சுற்றியிருந்த பரிசேயர்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போதும் தொடர்கிறது:
- வாசிக்கும் வேத வசனத்திற்கு *சொந்த* புரிதலும்,
- வயதானவரோ அல்லது தனக்கு விருப்பமுள்ளவர் தனது இஷ்டதிற்கு அவ்வசனத்தை வளைத்து எதைச் சொன்னாலும் அதுவே சரி என்றும் அதுதான் சரியான விளக்கம் என்றும்,
- வேதம் நம்மை தெளிவாக எச்சரித்தாலும், நமது கொள்கையை விட்டு விடக்கூடாதென்றும்,
- காலாவதியானால் என்ன, இன்றும் பின்பற்றுவதில் தவறில்லை என்றும்,
இப்படிப்பட்ட சுய கற்பனைகளினால் - வேதத்தின் நிதர்சன உண்மையை ஏற்க மறுத்து விட நமது வாழ்க்கையில் இடமளிக்கக் கூடாது.
ஒவ்வொரு நாளும் வேதத்துடன் ஒப்பிட்டு நிதானிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
அனுதின வேத வாசிப்பை கடமைக்கென்று படிக்காமல், *ஒப்பிட்டு பார்க்க* படிப்போம்.
அப்போது மாத்திரமே தினம் தினம் தெளிவு வரும். நீதி. 20:9, கலா. 4:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக