வியாழன், 20 ஜனவரி, 2022

சுய சரீரத்தையே கட்டுபடுத்த முடியாதவர்கள் வசனத்திற்கு எப்படி கீழ்படியமுடி...

*சுய சரீரத்தையே கட்டுபடுத்த முடியாதவர்கள் வசனத்திற்கு எப்படி கீழ்படியமுடியும்?*

by : Eddy Joel Silsbee

 

நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கூனிக்குறுகி இரகசியமாக சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், *விவாகரத்து”* என்பதை வெளிப்படையாக சொல்வது தற்காலங்களில் நாகரீகமாகி விட்டது.

 

*ஒருவர் உயிரோடு இருக்கும் போதே*,

*விட்டு பிரிந்தவர்*,

*வேறொரு திருமணம் செய்தால்*,

அவரை *“விபசாரக்காரர்”* என்று வேதம் சொல்கிறது. ரோமர் 7:3, மாற்கு 6:11-12

 

வேசித்தனத்தில் பிடிபட்ட காரணத்தை தவிர வேறு எவரும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து செல்ல அனுமதியில்லை. மத். 19:9

 

மிகவும் விசனபடுத்தக்கூடிய கஷ்டமான வார்த்தை தான் (மத். 19:11)  ஆனால், இதுவே என்றென்றும் மாறாத நம்மை *நியாயந்தீர்க்கும் பரலோக சட்டம்*.

 

தேவனுடைய வார்த்தை உருவ குத்துகிறதும் சீர்படுத்துகிறதுமாய் இருக்கிறது.

 

நித்திய ஜீவனை இழந்து போவதைக்காட்டிலும், வாழ்க்கைத் துணையின் புரிதலை அறிய முற்படவேண்டும். எபி. 3:12

 

கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் மிகுந்த கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர்.  சங். 103:8 

 

பொறுமையோடும் சாந்தத்தோடும் தேவனிடம் மன்றாடும் போது சகலத்தையும் சீர்படுத்துவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/UIe-g5TlJM8

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக