சனி, 4 டிசம்பர், 2021

தேவனே காவலாளி

*

*தேவனே காவலாளி*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

உலகமும் அதின் ஜனமும் அநீதத்தில் பிரியப்படும்.

 

தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்களோ தங்கள் ஜீவிய நாளில் எந்த வெற்றியையும் *போராடாமல் பெற்றுக்கொள்ள முடியாது*. நீதி. 28:4

 

வெளியே உலாவும்போது,

கழுகின் கண்களிலிருந்து பாதுகாக்கப்பட;

கோழி குஞ்சுகளுக்கு தாய் பறவை அவசியம். (லூக்கா 13:34)

 

நீதிமானுக்கு துன்பம் சூழ்ந்து இருந்தாலும்,

தேவனே நம்மை பாதுகாத்து துன்மார்க்கத்தினரின் சூழ்ச்சியிலிருந்து விடுவித்து மேன்மையை தருவார். சங். 34:6

 

எந்த ஒரு நெருக்கத்தையும் இக்கட்டுகளையும் கஷ்டமான சூழ்நிலைகளையும்;

முழங்கால்படியிட்டு *தேவனிடத்தில் இறக்கி வைத்து விடுங்கள்*...

அதன் பின்பு ”அந்த பிரச்சனையை” சமாளிப்பது அவரது பொறுப்பு. மாற்கு 5:26-28

 

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். ... கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங். 34:17,19b

 

உற்சாகமாய் இருப்போம். சகலத்தையும் நமக்கு ஜெயமாக மாற்றுவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/NsCupcDgYbE

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக