செவ்வாய், 14 செப்டம்பர், 2021

அறியாமல் கற்றுக்கொள்வது எப்படி?

*அறியாமல் கற்றுக்கொள்வது எப்படி?*

By : Eddy Joel Silsbee

 

சகலத்தையும் நேர்த்தியாக செய்யும் தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நோ பார்க்கிங் என்று தெரிந்தும் வாகனத்தை நிறுத்துவதும்,

எதை செய்யாதே என்றால் அதையே செய்வதும்,

முரண்பாடாகவே மனிதனின் மூளை செயல்பட தூண்டுகிறது.

 

பிசாசு கடைபிடிக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. 1இரா. 22:22

 

இதன் மூல காரணம் கவனக்குறைவு தான்.

 

சொல்லப்படுவதை கவனிப்பதில் தேவனுடைய பிள்ளைகளுக்கு இளக்கம் கூடாது! மத். 13:19

 

எப்போதும் கற்றாலும் ஒரு போதும் அறியாமல் இருக்க வேண்டும் என்று பிசாசு முயற்சிக்கிறான் (2 தீமோ. 3:7)

 

எதை எப்போது எப்படி எங்கு ஏன் என்று எல்லாவற்றையும் அதிக கவனத்தோடு இருக்க முற்படுவோம்.

 

தவறுதல் நமக்கு படிப்பினையாக இருக்கட்டும்.

மறுபடியும் அதே தவறில் விழுந்தால் மீள்வது கடினம். 2பேதுரு 2:20

 

நம்மிடமும் கேட்கப்படும் இயேசு கிறிஸ்துவின் கேள்வியும் அதுவே - யோ 8:43, 3:10 !!

 

நீதியை தேட வேண்டும்.

நீதிமானாக இருக்க வேண்டும் என்றால் முதலாவது “*எது நீதி*” என்று அறியவேண்டுமே !! பிலி. 3:9, ரோ. 10:10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Ip_3rzilGAs

*Please Subscribe & Watch* our YouTube Videos
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக