திங்கள், 13 செப்டம்பர், 2021

இடறல் வேண்டாம்

*இடறல் வேண்டாம்*

By : Eddy Joel Silsbee

 

சிலுவை மரணத்தினால் நம்மை மீட்டு எடுத்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

யூதர்கள் அவமானப்படுதினபோது பொறுமையாய் இருந்தது,

"தான் யார்" என்று நிரூபிக்கும்படி கடைசி தருணத்தில் அவருக்கு சவால் விடப்பட்ட போதும் அமைதியாய் இருந்தது,

சிலுவையில் பாடுபடும் போது,

சிலுவை மரணத்தின் கடைசி தருவாயிலும் கூட தன்னுடைய விளம்பரத்திற்காக அவர் எந்த செயலையும் செய்யவில்லை. 

 

“இவர்களை மன்னியும்” என்று பிதாவினிடத்தில் வேண்டினதும் தனக்காக அல்ல!!

 

அவர் சரீரத்தில் எத்தனை தழும்புகள்,

எத்தனை வடுக்கள்,

எத்தனை அவமான சின்னங்கள்,

எத்தனை நிந்தனைகள்...

எதுவும் தனக்காக அல்ல

 

எ...ல்....லா...ம் அனைத்து மக்களுக்காகவே.... நமக்காய் மாத்திரமே ! மத். 8:17, யோ. 1:29

 

கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குபவர்களாய் இருக்கவேகூடாது. பிலி. 1:11, 2கொரி. 6:3, 1கொரி. 10:33

 

இயேசுவையும் அவர் அடிச்சுவட்டையும் நாம் பின்பற்றுகிறவர்கள். 1பேதுரு 2:21

 

சுய சந்தோஷத்திற்காக மாத்திரம் வாழ்ந்தால் அது கிறிஸ்தவம் அல்ல !! 2தீமோ. 2:3, 1பேதுரு 3:17; 4:19

 

சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேவன் தாமே அருளுவாராக. கலா. 1:3

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/d_s6_OuVp18

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக