*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை வழி நடத்துவாராக.
துன்பத்தோடு எவரும் பிறப்பதும் இல்லை,
வாழ்க்கையை துன்பத்தோடு துவக்குவதும் இல்லை.
ஆனால்,
குடும்பத்தில் சந்தோஷம் குறைந்து,
துக்கமும் பிரச்சனைகளும் வந்ததின் காரணம் என்ன?
சந்தேகம் வந்தது,
வைராக்கியம் வந்தது,
அன்பு குறைந்தது,
மேட்டிமை வந்தது,
தன்னிறைவு வந்ததும் - குடும்பத்தில் சந்தோஷம் தானாக பறந்தது !!
தான் அன்புள்ளவன் என்று *சொல்லிக்கொள்வதை* விட,
எந்த சூழ்நிலையிலும் *அன்பை ‘வெளிப்படுத்துவோம்’* - அப்போது அனைத்து சந்தோஷமும் மீண்டு வரும்.
*உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் ‘உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை’ நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்*... லூக் 19:42
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
வியாழன், 21 ஜனவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 21 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக