*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
அனுதினமும் நம்மோடு இடைபடும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஆவியானவர் வெளிபடுத்தினார்,
ஆவியானவர் பேசினார்,
ஆவியானவர் சொன்னார் என்று சொல்லப்படும் கூற்றுகளை ஆர்வத்தோடு கேட்கிறோம்.
*இயேசு கிறிஸ்து சொன்னவைகளை*,
நாம் படித்து தேறும்படியாக,
அப்போஸ்தலர்கள் அவைகளை சரியாக, நேர்த்தியாக எழுதிவைக்க *அவர்களுக்கு* தேவ ஆவியானவர் கொடுக்கப்பட்டு *நினைப்பூட்டுவார்* என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. யோ 14:26
ஒழுங்காக வேதத்தை வாசித்தும்,
எழுதப்பட்டவைகள் நினைபூட்டபட்டாலும்,
நமக்கு இருக்கும் துன்பத்தினால்,
சில வேளைகளில் ஜெபிக்க கூட முடியாமல் விக்கி நிற்கும் போது, அவரே *நமக்காக பிதாவினிடத்தில் *வேண்டுதலும்* செய்கிறார். ரோமர் 8:26.
“வேதத்தில் எழுதப்பட்டிராததை” ஆவியானவர் பேசினார் என்று சபையாரிடம், கண்ணீரோடும் உணர்ச்சிபூர்வமாகவும் சொந்த கற்பனைகளை சொல்லும்போது ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். யாக் 3:1
தேர்ச்சி பெற விரும்பும்,
வளரும் ஊழியாக்காரனுக்கு *பிரசங்கிப்பதில்* எப்படி வளரலாம் என்று பிரபலமான, கைதேர்ந்த, தேவனால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த ஊழியக்காரர், கொடுக்கும் ஆலோசனையின் “வளர்ச்சி படிகளை வாசித்து பாருங்கள்” ... 1-> ... 2-> ... 3-> 1தீமோ4:13
*கடைசி படியை, முதலில் துவங்கி விடகூடாது*
"இன்று வேத ஆராய்ச்சி வகுப்பின் தலைப்பு" :
கொநெலியுவிற்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது தண்ணீர் ஞானஸ்நானம் பெறாமலேயே எப்படி வழங்கப்பட்டது?
தவறாமல் மாலை இந்திய நேரம் மாலை 7மணிக்கு கலந்து கொள்ளவும். Google Meet Link : https://meet.google.com/nbk-gtsc-ssi
Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
வெள்ளி, 11 டிசம்பர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 11 Dec 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக